உணவே மருந்தாய்க் கொள்வீரே!
மருந்தே உணவாய் மாறிடுமென்றால்
மயக்கம் கொள்ளத் தேவையில்லை
மருந்தும் உணவும் ஒன்றென அறிந்தால்
உறக்கம் பற்றிய கவலையில்லை.
புறமும் அகமும் நோயின்றிருக்க
உணவை மருந்தாய்க் கொள்வீரே!
மருந்தும் மருத்துவர் மாண்பும் அறிந்தவர்
அறிவில் சான்றோர் என்றறிவீரே!
No comments:
Post a Comment