Thursday 31 July 2014

பித்ரு கர்மா நூல்கள்
ஆந்திர பத்ததி நூல்கள் 
  ஆபஸ்தம்ப பூர்வ பிரயோகம்
  ஆபஸ்தம்ப அபார பிரயோகம்
  ஆபஸ்தம்ப ச்ராத்த  பிரயோகம்
  சஷ்டியப்த பீமரத சதாபிஷேக சாந்தி
  சூக்தாதி 
  ஆபஸ்தம்ப தர்ச (அமாவாசை) தர்ப்பணம் (கையடக்கப் பதிப்பு)
  சந்த்யாவந்தனம் (கையடக்கப் பதிப்பு)
பிற வகை
  ஆயிர வைச்ய செட்டியார் அமாவாசை தர்ப்பணம்
 


எமது பாடல் தொகுப்புக்கள்

எமது பாடல் தொகுப்புக்கள் 
அம்மன் பாடல் தொகுப்புகள்.
    துர்கையின் துதிப்பாடல்கள் - 1
  துர்கையின் துதிப்பாடல்கள் - 2
  துர்கையின் துதிப்பாடல்கள் - 3
  துர்கையின் துதிப்பாடல்கள் - 4
ஐயப்பன் பாடல் தொகுப்புகள்
  பஜனைப் பாடல்கள் - 1

  பஜனைப் பாடல்கள் - 2
  ஐயப்பன் மெல்லிசைப் பாடல்கள்

  பஜனைப் பாடல்கள்(கையடக்கப் பதிப்பு)
  ஐயப்பன் தினசரி வழிபாடு(கையடக்கப் பதிப்பு)
முருகன் பாடல்கள்
   தித்திக்கும் திருப்புகழ்(கையடக்கப் பதிப்பு)
   காவடிப் பாட்டு
   முருகன் அருட்பாடல்கள்
   ஆறுபடை வீடுகளின் கந்தர்சஷ்டி கவசங்கள்
   பரிபூஜன பஞ்சாமிர்தம்
ஸ்தோத்ரமாலா நூல்கள்
   விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்(உரையுடன்)
   வாராஹி ஸ்தோத்ரமாலா
   ப்ரத்யங்கிரா ஸ்தோத்ரமாலா
   லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்தோத்ரமாலா
   லக்ஷ்மி நரசிம்மர் ஸ்தோத்ரமாலா
   சந்தான கோபால ஸ்தோத்ரமாலா
  நலமும் வளமும் தரும் நரசிம்மர் ஸ்தோத்ரமாலா 
   தன்வந்தரி ஸ்தோத்ரமாலா
   தேவி ஸ்தோத்ரமாலா
   நவக்ரஹ ஸ்தோத்ரமாலா 

உணவே மருந்தாய்க் கொள்வீரே!

உணவே மருந்தாய்க் கொள்வீரே!

மருந்தே உணவாய் மாறிடுமென்றால்  
          மயக்கம் கொள்ளத் தேவையில்லை 
மருந்தும் உணவும் ஒன்றென அறிந்தால்
          உறக்கம் பற்றிய கவலையில்லை.
புறமும் அகமும் நோயின்றிருக்க
          உணவை மருந்தாய்க் கொள்வீரே!
மருந்தும் மருத்துவர் மாண்பும் அறிந்தவர்  
          அறிவில் சான்றோர் என்றறிவீரே!