வேண்டிய வரங்கள் அருளும் வேங்கடவன் திருத்தலங்கள்
திருப்பதி திருமலையிலிருந்து ஆரம்பித்து தென்னகம் முழுவதும் உள்ளா நூற்றுக்கும் மேலான வேங்கடவனின் திருத்தலங்களைப் பற்றிய நூல். ஒவ்வொரு அத்தியாயத்திலும் திருவேங்கடமாளையிளிருந்து ஒரு பாடலும் அதன் விளக்கமும் கொடுக்கப்படிருக்கிறது.
ஊர் இருக்குமிடம், தங்கும் வசதி, அருகில் உள்ள மற்ற தளங்கள் மற்றும் அனேக செய்திகளடங்கிய நூல்.
பக்கங்கள் : 384
விலை : ரூ 250/-
No comments:
Post a Comment